December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை பணியை முடுக்கி விட்டார் மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளுக்கு  பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க   களஆய்வு மேற்கொண்டார் மேயர் _________________________________________________________ கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி வரலாறு காணாத
#தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம்

விளாத்திகுளம் சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது

விளாத்திகுளத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விளாத்திகுளம்,செப்.28: விளாத்திகுளம் அரசு கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது. விளாத்திகுளம் சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,
#விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விளாத்திகுளம். செப்.28 ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை எதிர்த்தும்,சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த தினமான செப் 28 ஆம் தேதியை நாடு முழுவதும் கார்ப்பரேட்
#விளாத்திகுளம்

குளத்தூர் ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் “தூய்மையே சேவை”-2024 தூய்மை காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.

குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி தலைமையில் துணை தலைவர் மாரிச்செல்வி பாலமுருகன் முன்னிலையில் தூய்மை சேவை திட்டத்தின் கீழ் தூய்மை காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களின் நீண்ட கால கோரிக்கையான பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை வீட்டுமனை பட்டா வழங்க பல்வேறு முயற்சிகளை சில பத்திரிக்கையாளர் சங்கங்கள் தொடர்ந்து முயற்சி எடுத்து
#தூத்துக்குடி மாவட்டம்

இலங்கையில் சிறைப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சமக ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தருவைகுளம் மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கண்டன
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தூத்துக்குடி பிரஸ் கிளப் 2024 – 2026ம் ஆண்டிற்கு தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளான தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் செயலாளா் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத்தலைவர் சிதம்பரம், உள்ளிட்ட
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் சர்வதேச காது கேளாதோர் தினம் ; இந்திய சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கொடியசைத்து துவக்கி வைத்தார்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தூத்துக்குடி மாவட்டம் சார்பில் சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு செவித்திறன் குறைபாடுள்ள மாணவ,மாணவிகள் பங்கேற்கும்
#தூத்துக்குடி மாவட்டம்

பாதாள சாக்கடை உந்து நிலையங்களில் கூடுதல் திறன் மின்மோட்டார்கள் அமைக்கும் பணி, மேயர் ஆய்வு

வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு கழிவுநீர் கால்வாய் வழியாக வரும் மழை நீரை விரைவில் வெளியேற்ற கூடுதல் கவனம் மேற்கொள்ளும் மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சிக்கு
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட மற்றும் மாநகர திமுக விவசாய அணி ஆலோசனை கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் சிறப்புரையாற்றினார்

தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்ட, மாநகர விவசாய அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சமூக நலன்