December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

மின் தடை: வாகைகுளம், விளாத்திகுளம், சூரங்குடி, குளத்தூர் உபமின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்மின் தடை அறிவிப்பு. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , ஊரக கோட்டத்திற்குட்பட்ட .

🔌 வாகைகுளம், விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி உபமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது 

➡️ வாகைகுளம் – கூட்டுடன் காடு, மங்களகிரி, ஏர்போர்ட், பவானிநகர், வல்லநாடு, விளாத்திகுளம் சுற்றுப்பகுதிகள்.

➡️ விளாத்திகுளம்/குளத்தூர்/சூரங்குடி – கமலாபுரம், சூரங்குடி, வைப்பார், வேம்பார், வீரபாண்டியபுரம், அரியநாயகிபுரம் உள்ளிட்ட ஊர்கள்.

06.09.2025 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

⚠️ குறிப்பிட்ட நேரத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். என தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலக தகவல் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.