| தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 04.06.24 புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெற இருக்கிறது. |
இதன் காரணமாக தூத்துக்குடி நகர்ப்புற பகுதிகளில்
- போல்பேட்டை,
- ஆண்டாள் தெரு,
- சத்திரம் தெரு,
- 1-ம் கேட்,
- 2-ம் கேட்,
- மட்டக்கடை,
- வடக்குபீச் ரோடு,
- ரயில்வே ஸ்டேஷன் ரோடு
- வடக்கு காட்டன்ரோடு
- கிப்சன் புரம்
- ரங்கநாதபுரம்
- தெப்பக்குளம் தெரு,
- சிவன் கோவில் தெரு,
- டி ஆர் நாயுடு தெரு
- வ.உ.சி. ரோடு,
- ஜெயிலானி தெரு
- வி.இ.ரோடு,
- பங்களா தெரு,
- பால விநாயகர் கோவில் தெரு,
- டூவிபுரம்,
- ஜெயராஜ் ரோடு,
- மீனாட்சிபுரம்,
- தாமோதர நகர்,
- சண்முகபுரம்,
- ஜின் பேக்டரி ரோடு
- எட்டயபுரம் ரோடு,
- ஸ்டேட் வங்கிகாலனி,
- கந்தசாமிபுரம்.
- இஞ்ஞாசியார் புரம்,
- எழில் நகர்,
- அழகேசபுரம்,
- திரவிய புரம்
- முத்துகிருஷ்ணா புரம், குறிஞ்சிநகர்,
- அண்ணாநகர்,
- வி.வி.டி. மெயின் ரோடு,
- முனியசாமிபுரம் .
- CGE காலனி,
- லெவிஞ்சிபுரம்,
- பக்கிள்புரம், லோகியா நகர்
- பெருமாள் புரம்
- போல்டன்புரம்,
- சுப்பையாபுரம்,
- பாளையங்கோட்டை ரோடு,
- சிதம்பரநகர்,
- பிரையண்ட்நகர்
- தனசேகரன் நகர்
- முத்தம்மாள் காலனி,
- கே.டி.சி.நகர்,
- ஹவுசிங் போர்டு காலனி
ஆதி பராசக்தி நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில். மின் விநியோகம் இருக்காது என தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலக தகவல் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதேபோல்,
| தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , ஊரக கோட்டத்திற்குட்பட்ட விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 04.06.2025 , நாளை புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00மணி வரை நடைபெற இருப்பதால், உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான, விளாத்திகுளம்,மந்திகுளம், |

