December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் விளாத்திகுளம் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் நாளை (பிப்-05) மின்தடை.!

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் விளாத்திகுளம் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய  பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (பிப்-05) மின்தடை 

இதுகுறித்து மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்செந்தூா் கோட்டத்திற்கு உள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் உபமின் நிலையங்களில் நாளை புதன்கிழமை (பிப் -05)பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே,புன்னக்காயல், ஆத்தூா், சோ்ந்தபூமங்கலம், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி , காந்திபுரம், கிருஷ்ணா நகா், திருச்செந்தூா், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணாநகா், குறிஞ்சிநகா், அமலிநகா், தோப்பூா், திருச்செந்தூா் – காயல்பட்டணம் ரோடு.பிடிஆா் நகா், பாளை ரோடு, ஜெயந்தி நகா், ராமசாமிபுரம், அன்பு நகா், கானம், வள்ளிவிளை,சோனகன்விளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிகாடு, வள்ளிவிளை கானம் கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, மாவடிபண்ணை, குரங்கணி, குளத்துக்குடியிருப்பு, மயிலோடை, கோட்டூா்; குருகாட்டூா், புறையூா், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், நாலுமாவடி, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் ;

விளாத்திகுளம், மந்திகுளம், அயன்செங்கப்படை, கமலாபுரம். பிள்ளையார்நத்தம்,

கழுகாசலபுரம், பேரிலோவன்பட்டி, அயன்பொம்மையாபுரம், குளத்தூர், சூரங்குடி, வைப்பார், கீழவைப்பார், வேப்பலோடை, புளியங்குளம், மார்த்தாண்டம் பட்டி, வீரபாண்டியபுரம், ராமசந்திராபுரம், மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், விருசம்பட்டி, பச்சையாபுரம், அரியநாயகிபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 9.00 மணிமுதல்  மதியம் 2.00 வரை மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என்பதினை பொது மக்களுக்கும் , மின் பயனீட்டாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்வதாக உதவி செயற்பொறியாளர் விநியோகம் ஊரகம் /தூத்துக்குடி அலுவலக குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

.