December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளயிருப்பதால் நாளை மின்தடை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், 

110/22 கே.வி நகர் தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளயிருப்பதால் நாளை 19.11.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் 2.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

பகுதிகள்:

  • போல்பேட்டை
  • ஆண்டாள் தெரு,
  • சத்திரம் தெரு,
  • 1-ம் கேட்,
  • 2-ம் கேட்,
  • மட்டக்கடை,
  • எட்டயாபுரம் ரோடு,
  • தெப்பக்குளம் தெரு,
  • முனியசாமிபுரம்,
  • ரத்தினாபுரம்,
  • சத்திரம் தெரு,
  • சிவன்கோவில்தெரு,
  • வ.உ.சி. ரோடு,
  • மீனாட்சிபுரம்,
  • வி.இ.ரோடு,
  • பங்களா தெரு,
  • பால விநாயகர் கோவில் தெரு,
  • டூவிபுரம்,
  • ஜெயராஜ் ரோடு,
  • தாமோதர நகர்,
  • ஸ்டேட் பேங்க் காலனி,
  • கந்தசாமிபுரம்
  • இன்னாசியார் புரம்,
  • எழில் நகர்,
  • அழகேசபுரம்,
  • திரவிய புரம்
  • முத்துகிருஷ்ணா புரம்,
  • சுந்தரவேல்புரம்
  • அம்பேத்கார் நகர்
  • குறிஞ்சிநகர்,
  • அண்ணாநகர்,
  • வி.வி.டி. மெயின் ரோடு,
  • போல்டன்புரம்,
  • சுப்பையாபுரம்
  • பாளையங்கோட்டை ரோடு,
  • சிதம்பரநகர்,
  • பிரையண்ட்நகர்
  • முத்தம்மாள் காலனி,
  • கே.டி.சி.நகர்,
  • ஹவுசிங் போர்டு காலனி

மற்றும் அதனை சுற்றியுள்ள   பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர்/விநியோகம்/ நகர்/ தூத்துக்குடி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.