December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை (03-09-2025) மின்தடை

திருச்செந்தூர் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி (110/33-11 கி.வோ), திருச்செந்தூர், குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் (33/11 கி.வோ) உபமின் நிலையங்களில் நாளை (03-09-2025, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதற்காக நாளை 03-09-2025 (புதன்கிழமை) காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்விநியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணா நகர், திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணா நகர், குறிஞ்சி நகர், அமலிநகர், தோப்பூர், திருச்செந்தூர் – காயல்பட்டினம் சாலை, பிடிஆர் நகர், பாளை சாலை, ஜெயந்தி நகர், ராமசாமிபுரம், அன்பு நகர், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிகாடு, வள்ளிவிளை கானம் கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, மாவடிபண்ணை, குரங்கணி, குளத்துக்குடியிருப்பு, மயிலோடை, கோட்டூர், குருகாட்டூர், புறையூர், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், நாலுமாவடி, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம்.