தூத்துக்குடி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் -செயற்பொறியாளர்/ விநியோகம்/ஊரகம்/தூத்துக்குடி செய்தி குறிப்பில் தூத்துக்குடி ஊரகம் கோட்டம் வாகைகுளம் விளாத்திகுளம்110/33-22/11கி.வோ உப மின் நிலையம் , குளத்தூர் மற்றும் சூரங்குடி 33/11 கி.வோ மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 09-08-2025 சனிக்கிழமை காலை 9:00 மணிமுதல் மாலை 4:00 மணிவரை கீழ்க்காணும் ஊர்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
வாகை குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள்;
கூட்டுடன் காடு, நடுக்கூட்டுடன் காடு, மங்களகிரி, சூசை பாண்டியாபுரம், காலங்கரை, சேர்வைக்கார மடம் , சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல் ,M. புதூர், ராமச்சந்திரபுரம், ஏர் போர்ட், செல்வம் சிட்டி, பவானி நகர், கூட்டாம்புளி, சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை , கோரம்பள்ளம், கலெக்டர் ஆபீஸ் அருகில், திரு வி க நகர், பெரியநாயகபுரம், அம்மன்கோயில்தெரு, மறவன்மடம், அந்தோணியார்புரம், பைபாஸ், டோல்கேட், வர்த்தகரெட்டிபட் டி, தெய்வசெயல் புரம், வல்லநாடு, அனந்தநம்பிகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணிவிலக்கு, முருகன்புரம் , ஈச்சந்தா ஓடை, நாணல்காட்டங்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம், ஆகிய பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
விளாத்திகுளம் குளத்தூர் மற்றும் சூரங்குடி
விளாத்திகுளம், மந்திகுளம், அயன்செங்கப்படை, கமலாபுரம். பிள்ளையார்நத்தம், கழுகாசலபுரம், பேரிலோவன்பட்டி, அயன்பொம்மையாபுரம், குளத்தூர், சூரங்குடி, வைப்பார், கீழவைப்பார், வேப்பலோடை, புளியங்குளம், மார்த்தாண்டம் பட்டி, வீரபாண்டியபுரம், ராமசந்திராபுரம், மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், விருசம்பட்டி, பச்சையாபுரம், அரியநாயகிபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

