தூத்துக்குடி,ஊரகம் கோட்டம் வாகைக்குளம் 110/33-22/11கி.வோ உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 05.07.2025 சனிக்கிழமை காலை 09.00மணி முதல் மாலை 400மணி வரை,மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
கூட்டுடன் காடு, நடுக்கூட்டுடன் காடு, மங்களகிரி, சூசை பாண்டியாபுரம், காலங்கரை, சேர்வைக்கார மடம் , சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல் ,M. புதூர், ராமச்சந்திரபுரம், ஏர் போர்ட், செல்வம் சிட்டி, பவானி நகர், கூட்டாம்புளி, சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை , கோரம்பள்ளம், கலெக்டர் ஆபீஸ் அருகில், திரு வி க நகர், பெரியநாயகபுரம், அம்மன்கோயில்தெரு, மறவன்மடம், அந்தோணியார்புரம், பைபாஸ், டோல்கேட், வர்த்தகரெட்டிபட் டி, தெய்வசெயல் புரம், வல்லநாடு, அனந்தநம்பிகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணிவிலக்கு, முருகன்புரம் , ஈச்சந்தா ஓடை, நாணல்காட்டங்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகசெயற்பொறியாளர் விநியோகம்/ஊரகம்/தூத்துக்குடி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

