தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சி நிா்வாகம் செயல்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் அனைத்து கட்டமைப்பு பணிகளும் முறைப்படுத்தி செயல்வடிவம்
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 68வது உற்சவ திருவிழா வருகிற 10.05.2024 மற்றும் 11.05.2024 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி நடைபெறும் திருவிழாவை
தூத்துக்குடி மாவட்டம்: காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நடராஜன் மேல்நிலைப் பள்ளியில் 1999 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை
தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு என்னும் மையம் வ.உ.சி பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ளது இதை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பசுவந்தனையில் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக., சார்பில் கோடைகால நீர்-மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய
விளாத்திகுளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு விளாத்திகுளம் பேட்மிண்டன் கிளப் சார்பில் இரண்டாம் ஆண்டு பேட்மிண்டன் போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்
கோவில்பட்டி நகராட்சி பகுதியில் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு கோவில்பட்டி நகரில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி
விளாத்திகுளத்தில் சாலையோரத்தில் கிடந்த 10 மூட்டை ரேஷன் அரிசியை விளாத்திகுளம் வருவாய்ததுறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக விளாத்திகுளம்