December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பத்ரகாளியம்மன்கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி காமராஜர் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் காமராஜர் சிலைக்கு நாடார் சங்கம் சாா்பில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.

தூத்துக்குடி தமிழ்நாடு நாடார் சங்கம் மாநகரம் சாா்பில் காமராஜாின் 122-வது பிறந்தநாளை முன்னிட்டு வஉசி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் மாடசாமி தலைமையில்
#தூத்துக்குடி மாவட்டம்

2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: ‘ஏர்பஸ்’ விமானங்களும் இனி வந்து செல்லும்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, பஸ், ரயில், கப்பல், விமானம் என, நான்கு வகை போக்குவரத்து வசதியும் உடைய நகரம் தூத்துக்குடி. பெரிய தொழிற்சாலைகள், துறைமுகம் என, வளர்ந்து
#தூத்துக்குடி மாவட்டம்

மாப்பிள்ளையூரணியில் முதலமைச்சாின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ,

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஊரக பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளிலும் காைல உணவு திட்டம் பெருந்தலைவர் காமராஜர் 122வது பிறந்தநாளை
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் மாநகர காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா ;- நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

தூத்துக்குடி,மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாப்படுகிறது. இதனையடுத்து, தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சண்முகபுரம் மெயின் ரோட்டில் நடைபெற்ற
#தூத்துக்குடி மாவட்டம்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் : குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி:தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 2022 ஆம் ஆண்டு முதல்வரின் காலை உணவு திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர்
#அரசியல் #தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி தொகுதி மக்களின் குறைகளை நானும் அமைச்சர் கீதாஜீவனும் இனணந்து தீர்த்து வைப்போம் கனிமொழி எம்.பி நன்றி தொிவிப்பு நிகழ்வில் பேசினார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளராக போட்டியிட்டு கனிமொழி எம்.பி வெற்றி பெற்றதையொட்டி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு. வடக்கு
#Technology #தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் கட்டுநர் சங்க கருத்தரங்கை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் துவக்கிவைத்தார்.

தூத்துக்குடி தமிழ்நாடு காலநிலை மாற்றம் பணி, ஐ.ஐ.ஹச்.எஸ் இந்தியன் நிறுவனம் மனித குடியிருப்புகள் ஆகிய இரு நிறுவனங்களுடன் அகில இந்திய கட்டுனர் சங்கமும் இணைந்து  இன்றைய கால
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும்
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்து விருந்து வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றதற்காக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தனியார் மஹாலில் பாராளுமன்ற தேர்தலில்