December 1, 2025
#செய்தி #தூத்துக்குடி மாவட்டம்

மக்கள் நலன் தான் முக்கியம் என்று முன்னுாிமை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றுகிறார். கோாிக்கைகள் நிறைவேற்றப்படும். அமைச்சர் கீதாஜீவன் உறுதி.

தூத்துக்குடி: தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அப்பணியில்
#செய்தி #தூத்துக்குடி மாவட்டம்

விண்வெளி பூங்கா அமைவதால் தூத்துக்குடி மேலும் வளர்ச்சியடையும்

விண்வெளி பூங்கா அமைவதால் தூத்துக்குடி மேலும் வளர்ச்சியடையும்தூத்துக்குடி குலசையில் விண்வெளி பூங்கா அமைப்பது மிகப்பெரிய செயல் என்றும், இதனால அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் இஸ்ரோ முன்னாள்
#செய்தி #தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் கொட்டும் மழையில் 5வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மக்கள் குறைகேட்பு ;

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன
#தூத்துக்குடி மாவட்டம்

மழை முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேயர் ஜெகன் பொியசாமி தகவல்.

தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து மடத்தூர் மீன்வளக்கல்லூாி உள்பட பல்வேறு பகுதிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு
#அரசியல்

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா 21ம் தேதி வடக்கு மாவட்ட திமுக ஆலோசனை அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா 21ம் தேதி செவ்வாய்கிழமை மாவட்ட கலைஞர் அரங்கத்தில் வடக்கு மாவட்ட திமுக ஆலோசனை அமைச்சர் கீதாஜீவன் தகவல். வடக்கு மாவட்ட
#செய்தி #தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் தூர் வாரும் பணி அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி கழிவு நீர் கால்வாயை அமைச்சர் கீதாஜீவன் தனது சொந்த செலவில் தூர்வாரும் பணியை மேற்கொண்டார். கனமழை எச்சாிக்கை காரணமாக தூத்துக்குடி மாநகரத்தில் பல்வேறு முன்னெச்சாிக்கை பணிகள்
#செய்தி #தூத்துக்குடி மாவட்டம்

கோடை மழை தீவிரம் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை

தமிழகத்தில் கோடை தீவிரமாக பெய்து வருவதையடுத்து தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம்
#செய்தி #தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் மழைநீரை வெளியேற்றும் வடிகால்களை கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மழைநீரை வெளியேற்றும் வடிகால்களை
#செய்தி #தூத்துக்குடி மாவட்டம்

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன அமைச்சர் கீதாஜீவன் தகவல்,

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் வடிகால்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மழைநீரை
#செய்தி #தூத்துக்குடி மாவட்டம்

பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் மழை முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேயர் ஜெகன் பொியசாமி தகவல்.

தூத்துக்குடி:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து பல்வேறு பகுதிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார் தூத்துக்குடி மாநகரத்தில்