December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி கீதாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 20வது ஆண்டு விளையாட்டு விழா.

தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 20வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. விழாவிற்கு பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப் வரவேற்புரையாற்றினார். தூத்துக்குடி தமிழ்நாடு
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தூத்துக்குடி திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க வடக்கு மாவட்ட திமுக
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி செய்தியாளர்களின் தந்தை 50-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிவன் கோவிலில் அன்னதானம் வழங்கினார்கள்.

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து மற்றும் வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைச் செயலாளர் உத்திரபாண்டி ஆகியோரின் தந்தையும், செய்தியாளர் ரேகா-வின்
#தூத்துக்குடி மாவட்டம்

கடம்பூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் தகவல்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கயத்தாறில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன்
#தூத்துக்குடி மாவட்டம்

மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய வளாகத்தில் “மக்களைத்தேடிமருத்துவம்” திட்டத்தின் 4ம் ஆண்டு தொடக்கவிழா கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சுகாதார வட்டத்திற்குட்பட்ட மாப்பிள்ளையூரணி அரசுஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் ‘மக்களைத்தேடிமருத்துவம்” திட்டத்தின் 4ம் ஆண்டு தொடக்க
#தூத்துக்குடி மாவட்டம்

இலங்கை கடற்படை அத்துமீறல்! 2 விசைப்படகுகள் 22 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்து இலங்கை கடற்படை.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க சென்ற 2 விசைப் படகுகள் மற்றும் அதிலிருந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம்
#விளாத்திகுளம்

விளாத்திகுளம், வேம்பார், குளத்தூர், சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான மந்திகுளம், அயன்பொம்மையாபுரம், அயன் செங்கல்படை, கமலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்கள் மேலும் சூரங்குடி துணை
#தூத்துக்குடி மாவட்டம்

தூய பனிமய மாதாவின் அருளால் தொலைந்து போன 9கிராம் தங்கநகை மீண்டும் கிடைத்தது.

தூத்துக்குடி மாதா கோவில் திருவிழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த விழாவை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்னையின் அருள் பெறுவதற்கு வந்திருந்தனர் அதில்கிருஷ்ணராஜபுரம் 6 வது தெருவை
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலயத்தில் அமைச்சர் கீதாஜீவன் பிரார்த்தனை.

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று 05.8.2024 (திங்கட்கிழமை) பனிமய மாதாவின் பெருவிழா கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய 442-வது ஆண்டு பெருவிழா கடந்த
#தூத்துக்குடி மாவட்டம்

சித்தர் பீடத்தில் ஆடி மஹாளய அமாவாசை லட்சார்ச்சனையுடன் கூடிய மிளகாய் வற்றல் மஹா யாக வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடத்தில் “ஆடி மஹாளய அமாவாசை”யை முன்னிட்டு லட்சார்ச்சனையுடன் மிளகாய் வற்றல் சிறப்பு மஹா யாகம் சற்குரு