தூத்துக்குடி குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டதொலைதொடர்பு அலுவலகத்தில் இருந்து செட்டியார் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வப்பாண்டி பார்வையிட்டார்
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்த 40 பேருக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி தென்னிந்திய திருச்சபையின் ஒரு அங்கமாக விளங்கும் ஐஎம்எஸ் எனும் இந்திய மிஷனரி சங்கமானது 1903ம் ஆண்டு பிஷப் அசரியா என்பவரால் தொடங்கப்பட்ட இந்திய பணத்தைக் கொண்டு
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் ,வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தமிழக முதலமைச்சாின் உத்தரவிற்கிணங்க. டூவிபுரத்திலுள்ள
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் சிறப்பு பிரார்த்தனையாக பங்களாதேஷ் கலவரத்தில் உயிரிழந்த ஹிந்துக்களுக்கு மோட்சம் கிடைக்க வேண்டியும், பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு மன தைரியமும், மேலும்
சென்னை பல்கலைக்கழகத்தின் காவல்துறை சார்பில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கல்லூரி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேசிய சுகாதார திட்டம் 15 வது நிதிக்குழு (சுகாதார பிரிவு) மற்றும் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூபாய் 29 கோடியே 74 லட்சம்
சுமார் 1000 ஆண்டுகள் பழ—மையான சதய விழா கண்ட சங்கரன்கோவிலின் அடையாளமாய் வீற்று இருக்கும் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் சங்கரநாராயணர் கோவில் கும்பாபிஷேகம் விழா வருகின்ற
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும்
விளாத்திகுளம் அருகே சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவன் மகேந்திரன் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். விளாத்திகுளம் அருகே பொம்மையாபுரத்தை சேர்ந்தவர்