மார்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சட்ட விதிகள் ஆய்வுக் குழுத் தலைவர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்
தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ 2024-ல் இந்துசமய அறநிலையத்துறையின் கீழமைந்த, விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி
விளாத்திகுளம், ஆக.25: விளாத்திகுளத்தில் காவலர் குடியிருப்புக்குள் புகுந்து வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த வழக்கில் ராமநாதபுரம் அருகே ரெட்டையூரணியை சேர்ந்த
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்தவர் முகம்மது ஜக்கரியா .இவர் நாகலாபுரத்தில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். நாகலாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வீட்டிற்குள் வரும்
தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நெல்லை மண்டல அதிமுக
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில், மாநகரம், நகரம், ஒன்றியம், பகுதி வாரியாக கழக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர்
தூத்துக்குடி தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 2ம் இடத்திற்கு தேர்வானதை யொட்டி மேயர் ஜெகன் பொியசாமிக்கு சேகர தலைவர் பாராட்டு தொிவித்தார். மாநகராட்சி மேயராக திமுக தலைமை செயற்குழு
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும்
தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சி.எம். மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வடக்கு மாவட்ட