தூத்துக்குடி.செப்.05சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 153வது பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு
தூத்துக்குடி சிறுபான்மை துறை மாநில மாவட்ட மற்றும் புதிய நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் எட்டையாபுரம் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த செல்லபாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “ தமிழக முதலமைச்சராக
தூத்துக்குடி.செப்.05 பாரத திருநாட்டின் விடுதலை போராட்ட மாபெரும் தென்னிந்திய வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் இன்று. தமிழ் நாட்டில் தென்னகம் வீரம் விளைந்த மண்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஜீன் 12ம் தேதி நடைபெற்ற சிறந்த பசுமை முதன்மையாளர் விருதுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி
தூத்துக்குடி மாநகரம் சண்முகபுரம் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் சிவன்கோயில் தெரு சோனா மண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை
சர்வதேச திமிங்கலம் சுறா மீன் பாதுகாப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கு இந்திய அரசு புவி அறிவியல் அமைச்சகம் நிதி உதவியுடன் , தூத்துக்குடி காமராஜ் கல்லூரி விலங்கியல்
நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணிதத்துறை இரண்டாம் ஆண்டு மாணவி சந்தியா பயின்று வருகிறாா். மாணவி சந்தியா இம்மாதம் 9-ஆம் தேதி தூத்துக்குடி
கோவில்பட்டியில் தனியாா் திருமண மண்டபத்தில் வைத்து தென்னிந்திய ஸ்போர்ட்ஸ் அண்ட் கல்சுரல் டிரஸ்ட் மற்றும் ராஜ் யோகா ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் கல்சுரல் டிரஸ்ட் சாா்பில் 10-வது மாநில
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய பொது