December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்தார்.

தூத்துக்குடி.செப்.05சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 153வது பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு
#தூத்துக்குடி மாவட்டம்

பஜ்ரங் தள் அமைப்பை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில தலைவர் முதல்வருக்கு கோரிக்கை.

தூத்துக்குடி சிறுபான்மை துறை மாநில மாவட்ட மற்றும் புதிய நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் எட்டையாபுரம் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி பட்டாசு விபத்தில் உயிாிழந்தவா்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த செல்லபாண்டியன் பேட்டி.

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த செல்லபாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “ தமிழக முதலமைச்சராக
#தூத்துக்குடி மாவட்டம்

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்தநாள் விழா; தலைவர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தூத்துக்குடி.செப்.05 பாரத திருநாட்டின் விடுதலை போராட்ட மாபெரும் தென்னிந்திய வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் இன்று. தமிழ் நாட்டில் தென்னகம் வீரம் விளைந்த மண்
#தூத்துக்குடி மாவட்டம்

தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாாியம் சாா்பில் பசுமை முதன்மையாளர் விருது அரசு பள்ளி ஆசிாியர் சக்திவேல்க்கு விருதுடன் ஓரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஜீன் 12ம் தேதி நடைபெற்ற சிறந்த பசுமை முதன்மையாளர் விருதுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாநகரம் சண்முகபுரம் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் சிவன் கோவில் தெரு சோனா மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன் உரையாற்றினார்.

தூத்துக்குடி மாநகரம் சண்முகபுரம் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் சிவன்கோயில் தெரு சோனா மண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை
#தூத்துக்குடி மாவட்டம்

தருவைகுளத்தில் காமராஜ் கல்லூரி சார்பில் திமிங்கலம்,சுறா மீன் பாதுகாப்பு தின விழிப்புணர்வு தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

சர்வதேச திமிங்கலம் சுறா மீன் பாதுகாப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கு இந்திய அரசு புவி அறிவியல் அமைச்சகம் நிதி உதவியுடன் , தூத்துக்குடி காமராஜ் கல்லூரி விலங்கியல்
#தூத்துக்குடி மாவட்டம்

நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி மாநில அளவில் அனைத்து போட்டிக்கு தேர்வாக சாதனை படைத்துள்ளார்.

நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணிதத்துறை இரண்டாம் ஆண்டு மாணவி சந்தியா பயின்று வருகிறாா். மாணவி சந்தியா இம்மாதம் 9-ஆம் தேதி தூத்துக்குடி
#தூத்துக்குடி மாவட்டம்

மாநில அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கோவில்பட்டியில் தனியாா் திருமண மண்டபத்தில் வைத்து தென்னிந்திய ஸ்போர்ட்ஸ் அண்ட் கல்சுரல் டிரஸ்ட் மற்றும் ராஜ் யோகா ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் கல்சுரல் டிரஸ்ட் சாா்பில் 10-வது மாநில
#தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம்

குளத்தூர் அருகே ஸ்ரீவைகுண்டபெருமாள்புரத்தில் புதிய பயணிகள் நிழற்குடை யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய பொது