தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல் வரும் ஜூன் மாதம் 19-ம் தேதி நடைபெறும் எனவும்,
விளாத்திகுளம்,மே.27: விளாத்திகுளத்தில் அணுகத்தக்க தேர்தல் குழுவின் கண்காணிப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வைத்து அணுக தக்க
விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 91 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இதில்
இதுகுறித்து கல்லூரி முதல்வர் குமாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கீழரத வீதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வைத்து நேற்று 14ந்தேதி ஜமாபந்தி முகாம் தொடங்கியது. முதல் நாளில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கைகள் வைக்கப்பட்ட
விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரத்தில் காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பின்பு 4 பேர்கள் கைது . கடந்த 2018 டிசம்பர்
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் திருவிழாவில் சுவாமி அம்பாள் அபிஷேகம் வாலி நாயகர் வஸ்திர
சென்னை,தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் அலகு 2, அத்திப்பட்டு
நேற்று இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். நேற்று தமிழகத்தில்
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 270 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு பணி ஆணை கடந்த வாரம் யூனியன் அலுவலகத்தில் வைத்து நடந்த விழாவில் வழங்கப்பட்டது.