தூத்துக்குடி உப்பளங்களை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு ,தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், வியாபாரிகள் கடை அடைப்பு தூத்துக்குடி கடலோர பகுதிகளில் நீண்டகாலமாக உப்பு உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், புதிய
வெள்ள நிவாரணம், பயிர் காப்பீடு வழங்கக் கோரி கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் விசித்திர போராட்டம். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு புரட்டாசி ராபி பருவத்தில் உளுந்து,
தூத்துக்குடி:மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், தனது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாநில தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆகஸ்ட் 10
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆன்மிக குரு பங்காரு அம்மா 85வது அவதார பெருவிழா நடைபெற்றது. மக்கள் நலமுடன் வாழ வேண்டி கலச
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டம் முத்துலாபுரம் குறுவட்டத்தில் தாப்பாத்தி, அயன்வடலாபுரம், அச்சங்குளம் வேடப்பட்டி, மேலக்கரந்தை, சக்கிலிபட்டி, மாசார்பட்டி, அயன்ராஜாபட்டி,வெம்பூர் அழகாபுரி போன்ற கிராமங்களைச் சார்ந்த மாணவ மாணவியர்
தூத்துக்குடி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் -செயற்பொறியாளர்/ விநியோகம்/ஊரகம்/தூத்துக்குடி செய்தி குறிப்பில் தூத்துக்குடி ஊரகம் கோட்டம் வாகைகுளம் விளாத்திகுளம்110/33-22/11கி.வோ உப மின் நிலையம் ,
கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், கழுகுமலை, புதூர், ஒட்டப்பிடாரம் சுற்று வட்டார விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்பிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 07.08.25 வியாழக்கிழமை அன்று 110/22-11கே.வி அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று
தூத்துக்குடி ,வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார