தனி ஸ்டேஜ் கட்டணம் அமலுக்கு – 12.09.2025 முதல் நடைமுறை தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான தனி ஸ்டேஜ் கட்டணம் இறுதியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பொட்டலூரணி
தூத்துக்குடி மாவட்ட மானாவாரி நிலங்களில் சேனைக்கிழங்கு, சீனிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் கடந்த சில வாரங்களாக காட்டுப் பன்றிகளின் தாக்குதலில் அழிவுக்குள்ளாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும்
தூத்துக்குடி மாவட்டத்தில்மின் தடை அறிவிப்பு. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , ஊரக கோட்டத்திற்குட்பட்ட . 🔌 வாகைகுளம், விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி உபமின்
“கடவுளை வைத்து வியாபாரம் செய்கிறார்களா?” – கேள்வி எழுப்பும் பக்தர்கள் ரூ.500 கட்டணச் சீட்டில் விரைவு (Break Darshan) முறை; திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்,
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காயாமொழி ஊராட்சியில், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய மேல்நிலை நீர்த் தொட்டி அமைக்கப்பட்டு இன்று (03.09.2025)
தூத்துக்குடி மாவட்டம் முத்துலாபுரம் குறுவட்டத்தில் புதிய பட்டாசு ஆலையை தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ. வரதராஜன் தலைமையில் இன்று (02.09.2025) காலை
திருச்செந்தூர் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி (110/33-11 கி.வோ), திருச்செந்தூர், குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் (33/11 கி.வோ) உபமின் நிலையங்களில் நாளை (03-09-2025, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு
விளாத்திகுளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது கடும் குற்றச்சாட்டுகள் – மாவட்ட ஆட்சியர் தலையீடு அவசியம். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும்
“விவசாய நிலம் விவசாயத்திற்கே, கரிசல் மண் கந்தக பூமியாக வேண்டாம்” முத்துலாபுரத்தில் பட்டாசு ஆலையை அகற்ற விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்,:கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன்
12 ஆண்டுகளாக நிரந்தர நியமனம் இல்லை – ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. கோவில்பட்டி:தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயில், இன்று 30-08-2025 கோவில்பட்டியில் செய்தியாளர்கள்