தூத்துக்குடி சேலத்தில் கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் தமிழ்நாடு முழுவதும்
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும்
ஜூன் 24 தமிழ் நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தியதால் பலர் பலியான சம்பவத்திற்கு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில், தூத்துக்குடி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாகச் செவித்திறன் குறைபாடு கண்டறிதல் பயிற்சியளிக்கப்பட்டது. இதில், சிறப்பு
தூத்துக்குடி ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் வைத்து இன்று (22.06.2024) காலை நடைபெற்றது. மேற்படி கவாத்து பயிற்சியை மாவட்ட
தூத்துக்குடி தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, எல் பாஸ் சமூக சேவை அறக்கட்டளை, ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஏரல் வட்டம் கொற்கை ஊராட்சியில் சர்வதேச யோகா
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சிக்குட்பட்ட 60வது வார்டு பகுதிகளிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாத்திமாநகாில் நடைபெற்று வரும் வடிகால்
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 குக்கிராமங்கள் உள்ளன. அங்கு தினசாி குப்பைகளை சேகாிக்க 100க்கும் மேற்பட்ட பெண் தூய்மை காவலர்கள் பணியாற்றி வருகின்றன.
தூத்துக்குடி தமிழக சட்டமன்றத்தில் 2024 2025ம் ஆண்டுக்கான மாணிய கோாிக்கை பட்ஜெட் கூட்டத்தொடர் 20ம் தேதி தொடங்கியது. இரண்டாம் நாள் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை மாணிய