December 1, 2025
#ஊராட்சி #தூத்துக்குடி மாவட்டம்

குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமநாதபுரம் கிராமத்தில் குளியல் தொட்டி சுவடே இல்லாமல் இருந்த கிராமத்துக்கு குளியல் தொட்டி.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூர் ஊராட்சியில் 15-வது நிதி குழு மானியத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான நிதியியல் இருந்து 600000/- ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினர்.

தூத்துக்குடி கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 65 பேர் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம், கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருட்கள் நடமாட்டம் அதனால்
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி கருத்தபாலம் பகுதியில் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும் ஓப்பந்ததாரர்களிடம் நல்ல முறையில் செய்து கொடுக்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்து வருவது மட்டுமின்றி மாநகராட்சி அலுவலகம் போல்பேட்டை முகாம் அலுவலகங்களில் பொதுமக்கள் நோில் சந்தித்து கொடுக்கும் மனுக்களுக்கு தங்களது கருத்துக்களை கேட்டறிந்து அதற்கும் அரசின் சட்டதிட்ட விதிகளின் படி தீர்வு கண்டு வருகிறார். இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகளையும், கருத்தப்பாலம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பாலம் பணிகளையும், ரயில்வே ஸ்டேஷன் திரும்பும் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் கல்வெட்டுப் பணிகளையும் மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பகுதி செயலாளர் ரவீந்திரன் மற்றும் போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜோஸ்பர், உள்பட பலர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும்
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. பின்னர் கலெக்டர் லட்சுமிபதி தெரிவிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில்
#அரசியல் #தமிழகம்

பெண்களுக்கு உாிமைத்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது; அமைச்சர் கீதாஜீவன் விக்கிரவாண்டியில் பேசினார்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முண்டியம்பாக்கம் ஊராட்சி 212வது பாகத்திற்குட்பட்ட காலனி பகுதியில் தூத்துக்குடி
#தூத்துக்குடி மாவட்டம்

ஜனநாயகத்திற்கு எதிரான 3 புதிய சட்டங்களை ஓன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி மத்திய ஓன்றிய அரசு 3 புதிய சட்டங்களை 1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமுல்படுத்தியுள்ளது. அந்த சட்டங்கள் அடிப்படை உாிமைகளுக்கு எதிரான சமஸ்கிருத சட்டங்களை
#தூத்துக்குடி மாவட்டம்

ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை!

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், 110/11கே.வி ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையம் மற்றும் 33/11 கே.வி ஒட்டநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளயிருப்பதால், 
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில், ஆபத்தான ரசாயனத்தை எண்ணெயில் கலக்கிய KFC நிறுவனம்… வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சி.

தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கெட் கட்டிடத்தில் அமைந்துள்ள பிரபல வெளிநாட்டு நிறுவனமான KFC சிக்கன் நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு கெட்டுப்போன
#தூத்துக்குடி மாவட்டம்

கோவில்பட்டியில் “வந்தே பாரத்” ரயில் நின்று செல்லும் மதிமுகவினர் மகிழ்ச்சி..

கோவில்பட்டி தி.மு.இராசேந்திரன், கூறிய தகவலில், வைகோ அவர்களும் மறுமலர்ச்சி திமுகவும் மக்களின் குரலை முதல் குரலாக எதிரொலிப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 24 .9 .23
#அரசியல் #தூத்துக்குடி மாவட்டம்

ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் பதக்கம் வென்ற தூத்துக்குடி பள்ளி மாணவிக்கு பிஜேபி நிா்வாகிகள் வாழ்த்து தொிவித்தனர்

தூத்துக்குடி அழகர் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த முனியராஜு – முத்துசெல்வி தம்பதியரின் மகள் கௌசிகா கடந்த ஜூன் 25 முதல்