தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலைஞாின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் இளைஞர் அணி சார்பில் நூலகம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்
தூத்துக்குடி ஆவுடையார்புரத்தில் தனிநபருக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஸ்ரீ பேச்சியம்மன் கோயில், தூத்துக்குடி கதிர்வேல் நகர் அருகில் உள்ள வேலவன் நகரில் ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலுக்கான சொந்த
தூத்துக்குடி.அதிமுக கழக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான, சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கையொப்பமிட்ட புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளரும்; முன்னாள் அமைச்சருமான
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு பகுதியான எட்டையாபுரம் சாலை ஹவுசிங்போர்டு பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் 2022
விளாத்திகுளம் அருகே வில்வமரத்துப்பட்டியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு யூனியன் சேர்மம் முனியசக்தி ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். விளாத்திகுளத்தில் இருந்து பெருநாழி செல்லும் சாலையில் வில்வமரத்துப்பட்டி கிராமம்
விளாத்திகுளம்-எட்டையாபுரம் சாலையில் சித்தவநாயக்கன்பட்டி விளக்கு அருகே ஆக்கிரமிப்பில் இருந்து அரசு புறம்போக்கு நிலங்கள் கடந்த ஆண்டு மீட்கப்பட்டு கம்பி வேலிகள் அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த
தூத்துக்குடியில் 2-ஆம் கேட் முதல் அமெரிக்கன் மருத்துவமனை ரவுண்டானா வரை சாலையை அகலப்படுத்தும் பணி விரைவில்ஒ துவங்க இருப்பாதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். அதேபோல் தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்
தூத்துக்குடி சிஐஎஸ்சிஇ பள்ளி மாணவ மாணவிகளுக்கான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களுக்கிடையில் நடைபெற்ற மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் மதுரை பள்ளியில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி செயிண்ட்
தூத்துக்குடி வீர தீரச் செயலுக்கான ஒன்றிய அரசின் 2023ம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா விருதினைப் பெற்றிருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை சேர்ந்த விஜயகுமாரும், மரியமைக்கேல் இருவரும் தமிழ்நாடு