December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் சிஎஸ்ஐ போதகரை தாக்கிய அதிமுகவினர்! போதகர் ஜெகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் கீதாஜீவன்

By,CN.அண்ணாதுரை  தூத்துக்குடி மாவட்டம், மடத்துவிளை சிஎஸ்ஐ ஆலய போதகர் ஜெகன் என்பவரை அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் தாக்கியதாக புகார். தாக்குதலுக்கு உள்ளான போதகர் ஜெகன் அரசு
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் முகத்துவாரங்கள் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்

 by,CN. அண்ணாதுரை  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள மழை நீர் வடிகால்களில் தடையின்றி நீர் சென்று முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும் பகுதிகளில் தூர் வாரும் பணிகளை மாநகராட்சி
#விளாத்திகுளம்

வடகிழக்கு பருவமழை….. விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் தலைமையில் துறை அதிகாரிகள் ஆலோசனை

பூமா.பிரபு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்படுத்தும் பணிகள் குறித்து விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்  நடந்தது. ஆலோசனை
#தூத்துக்குடி மாவட்டம்

ஒட்டபிடாரம் தொகுதியில் நீர் நிலைகளை ஆய்வு செய்த சண்முகையா எம்.எல்.ஏ

by,CN. அண்ணாதுரை தூத்துக்குடி,வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகள் மற்றும் மாநகராட்சி
#விளாத்திகுளம்

விளாத்திகுளம் அருகே வாதலக்கரை கிராமத்திற்கு சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

விளாத்திகுளத்தை அடுத்து புதூர் யூனியனுக்கு உட்பட்ட வாதலக்கரை கிராமம் உள்ளது. இங்கு பல்வேறு திட்டப் பணிகளின் கீழ் பேவர்பிளாக் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு
#தூத்துக்குடி மாவட்டம்

புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழாவின் வெற்றிக்கு நூற்றுக்கணக்கானவர்களின உழைப்பு தான் காரணம்: கனிமொழி கருணாநிதி எம்.பி புகழாரம்.

By I.ASHOKKUMAR தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில், மாவட்ட
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா முத்து போன்று பளிச்சென்று மேலும் இருக்க சுத்தப்படுத்தும் பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்

By I.ASHOKKUMAR கடற்கரை அலைகள் நம்மை இதமாக தொடும் போது..மகிழ்ச்சியான மற்றும் நெகிழ்ச்சியான. நினைவலைகள் மெல்லியதாக தொட்டு செல்லும். அதேபோல் முத்து நகர் கடற்கரை பூங்கா மென்மையான
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி 3வதுநிலை நெய்தல் கலை விழா – உணவுத் திருவிழா நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்கள் முன்னெடுப்பில் 2வது நாள் உற்சாக கொண்டாட்டம்

By I.ASHOKKUMAR  இரண்டாம் நாளான இன்று (12/10/2024) தொடக்க நிகழ்ச்சியாகத் தூத்துக்குடி இசைப் பள்ளி கலை நிகழ்ச்சி, தூத்துக்குடி ஜெகஜீவன் தமிழன்டா கலைக்குழு, தூத்துக்குடி ஆண்டோ நெய்தல்
#விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் அரசு பள்ளி கல்லூரிகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கு

விளாத்திகுளம்,அக்.11: விளாத்திகுளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சுப்பிரமணிய சுவாமி கலைக் கல்லூரியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. தகவல் அறியும்
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி 3வது நெய்தல் கலை விழா கோலாகலமாகத் துவங்கியது

தூத்துக்குடி,தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் தூத்துக்குடி 3வது நெய்தல்