தூத்துக்குடி ஊரகம் கோட்டம் வாகைகுளம் 110/33-22/11கி.வோ உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 12-02-2025 அன்று காலை 09.00மணி முதல் மதியம் 2.00மணி
விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் விளாத்திகுளம் வட்டத் தலைவர் குப்புராஜ் தலைமை வகித்தார்.மாவட்டத் தலைவர் முருகராஜ் முன்னிலை
விளாத்திகுளம்,நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் வேப்பிலங்குளம் ஊராட்சி செயலாளர் வேலைக்கு சென்ற போது சமூக விரோதிகளால் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் விளாத்திகுளம் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (பிப்-05) மின்தடை இதுகுறித்து மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, நாகலாபுரம் சாமி அய்யா நாடார் பள்ளியின் 65 ஆவது ஆண்டு விழா மற்றும் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களிலும் மகாத்மா காந்தியை நினைவு கூறும் விதமாக சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மௌன அஞ்சலி மற்றும் தீண்டாமை
நாகலாபுரத்தில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விளாத்திகுளம் வருவாய் துறை சார்பில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு
விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி(213),விளாத்திகுளம் வட்டம் மற்றும் கிராமத்தில் 15வது தேசிய வாக்காளர்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு உள்ள அவரது மார்பளவு சிலைக்கும், காய்கறி மார்க்கெட் அருகே