தூத்துக்குடி மாவட்டம் (213) விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கரலிங்கபுரம் கிராமத்தில் உள்ள தனியாா் மில்லில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விளாத்திகுளம் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில்
விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்ல திட்டம் வேலைக்கான உத்தரவினை 90 பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி மார்கண்டேயன் வழங்கினார். ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கத்தில், தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து நடத்திய மாவட்ட
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம், சிவகளை, செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற
தூத்துக்குடி: கடந்த 2006ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் ரூபாய் ஆயிரம் லஞ்சம் வாங்கியிருக்கிறார். அவருக்கு 18 வருடம் கழித்து, அதாவது அவருடைய 74 வயதில்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இ. குமாரலிங்கபுரம் விஏஓ அஜிதாவை கனிம வளம் கொள்ளை குறித்து உரிய தகவல் அளிக்கவில்லை என்று கூறி மாவட்ட கலெக்டர் ஜெயசீலன்
பட்டியலின மக்களின் பாதுகாப்பு கோரி நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்டத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும். புரட்சி பாரதம் கட்சி ஆலோசனை
விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட இணை செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் மலையாண்டி முன்னிலை
தூத்துக்குடி,தமிழ்நாடு அரசு அரசாணை எண். 33 உள்(போக்குவரத்து) நாள் 23.01.2025-ன் படி தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் தெரிவிக்கப்பட்ட 56 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க
தேமுதிக கொடி நாளை முன்னிட்டு விளாத்திகுளத்தில் தேமுதிகவினர் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினர். தேமுதிக 25ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம் எழுதியுள்ளார்.