தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை சூழற்சி முறையில் எல்லா பகுதிகளுக்கும் சென்று
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திடிரென டூவிபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் நாளை (புதன்கிழமை) பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் என வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,
விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீா்வாய கணக்குகள் ஜமாபந்தி முகாம் இன்று தொடங்கியது. இதில் ஜமாபந்தி அலுவலராக நியமிக்கப்பட்ட கோவில்பட்டி ஆர்.டி.ஓ.,ஜேன் கிறிஸ்டிபாய் பங்கேற்று, புதூா் குறுவட்டத்திற்கு
தூத்துக்குடி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியருக்கு ஆதார் பதிவு செய்யும் முகாமை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய தாழை பகுதியில் இருந்து வேம்பார் வரை கடற்கரை கிராமங்களில் இன்றும் 10/5/2024 பிற்பகல் 12:30 மணி முதல் நாளை 11/5/2024இரவு 11:30 மணிவரை
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தலைமை ஆசிாியர்
தூத்துக்குடி தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டு 5ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர்
தூத்துக்குடி நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தூத்துக்குடி திரவியபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் வயது 75, பந்தயம் கட்டியிருந்தார். ஆனால்
தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பேணிபாதுகாத்து மாசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும்.பசுமையை உருவாக்க வேண்டும். என்றும் முன்னாள் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பொியசாமியின் 7ம்ஆண்டு