தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாய் தந்தையர்களை இழந்து பள்ளி படிப்பை மேற்கொள்ளும் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் வழங்கும்
தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் மாவட்ட வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை வௌ்ள காலத்திற்கு பின்பு நடைபெற்று வரும் பணிகளை சூழற்சி முறையில் பார்வையிட்டு வருவது மட்டுமின்றி அடுத்து வரும் மழைகாலத்திற்கு
தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி தெற்கு மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன் ஏற்பாட்டில் 200 ஆட்டோ
திருநெல்வேலி பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி (23) பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்தியாவில் தமிழகம் எல்லா துறையிலும் முதன்மை இடம் பெற்று சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும். என்று பணியாற்றி
தூத்துக்குடி கோடை காலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர்
தூத்துக்குடி ஓன்றிய திமுக துணைச்செயலாளர் கணேசன் இல்லத்திருமண விழா கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பொியசாமி, பங்கேற்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட
தூத்துக்குடி மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளராக போட்டியிட்டு கனிமொழி எம்.பி வெற்றி பெற்றதையொட்டி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு நன்றி ெதாிவிக்கும் நிகழ்ச்சிக்கு வடக்கு
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி எம்.பிக்கு தூத்துக்குடி நிலையத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி