December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டாிடம் மதிமுக கோாிக்கை

தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையில் மாநகர அவைத்தலைவர் பேச்சிராஜ், துணைச்செயலாளர் டேவிட்ராஜ், தெற்கு
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 27-ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 27-ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள
#ஊராட்சி #தூத்துக்குடி மாவட்டம்

கனமழையால் உடைப்பு ஏற்பட்ட பச்சையாபுரம் ஊரணி வாய்க்கால் கரை உடனே சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை!.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சையாபுரம் நீர் வரத்து கால்வாய் கரை கடந்த டிசம்பர் மாத கடும் மழையால் சேதமடைந்தது .
#ஊராட்சி #தூத்துக்குடி மாவட்டம்

மாப்பிள்ளையூரணி இந்திரா நகாில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாா் ஆய்வு

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்புதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தால் உயிரிழந்த 58 பேரின் இறப்பிற்கு நீதி கேட்டும், தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் 5ஆயிரம் மரக்கன்று நடும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி, ஜூன் 24: தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாநகர் பகுதிகளை
#ஊராட்சி #தூத்துக்குடி மாவட்டம்

குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி ஆய்வு.

தூத்துக்குடி குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் தரைமட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகளை
#தூத்துக்குடி மாவட்டம்

அய்யோ.. இதை எப்படி வாசித்தாலும் மீனிங் புரியவில்லையே..!

தூத்துக்குடிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு மொழி பேசும் மக்கள் வருகின்றனர்,அவர்கள் பெரும்பாலும் பயணிப்பது இரயிலில் தான். ஆனால் தூத்துக்குடிமாநகராட்சி பகுதியில், காசுக்கடை பஜார் சாலையில் இருந்து.
#தூத்துக்குடி மாவட்டம்

உறுதியான கொள்கை இருந்தால் பெண்களும் வாழ்க்கையில் சாதிக்கலாம் அமைச்சர் கீதாஜீவன் .

தூத்துக்குடி விவாதிக்கலாம் பெண்கள் அமைப்பின் 3ம் ஆண்டு விழா கைலாஷ் மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் உமாகாசிதங்கம் தலைமை வகித்தார். இயக்குநா் லயன்சிராஜன் வரவேற்புரையாற்றினார். வடக்கு மாவட்ட
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் மாசு இல்லாத மாநகரை உருவாக்க அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.

தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பேணிபாதுகாத்து மாசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். பசுமையை உருவாக்க வேண்டும். என்றும் முன்னாள் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பொியசாமியின்