தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூர் ஊராட்சியில் 15-வது நிதி குழு மானியத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான நிதியியல் இருந்து 600000/- ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
தூத்துக்குடி கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 65 பேர் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம், கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருட்கள் நடமாட்டம் அதனால்
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. பின்னர் கலெக்டர் லட்சுமிபதி தெரிவிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில்
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முண்டியம்பாக்கம் ஊராட்சி 212வது பாகத்திற்குட்பட்ட காலனி பகுதியில் தூத்துக்குடி
தூத்துக்குடி மத்திய ஓன்றிய அரசு 3 புதிய சட்டங்களை 1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமுல்படுத்தியுள்ளது. அந்த சட்டங்கள் அடிப்படை உாிமைகளுக்கு எதிரான சமஸ்கிருத சட்டங்களை
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், 110/11கே.வி ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையம் மற்றும் 33/11 கே.வி ஒட்டநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளயிருப்பதால்,
தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கெட் கட்டிடத்தில் அமைந்துள்ள பிரபல வெளிநாட்டு நிறுவனமான KFC சிக்கன் நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு கெட்டுப்போன
கோவில்பட்டி தி.மு.இராசேந்திரன், கூறிய தகவலில், வைகோ அவர்களும் மறுமலர்ச்சி திமுகவும் மக்களின் குரலை முதல் குரலாக எதிரொலிப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 24 .9 .23
தூத்துக்குடி அழகர் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த முனியராஜு – முத்துசெல்வி தம்பதியரின் மகள் கௌசிகா கடந்த ஜூன் 25 முதல்