December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

பெண்கள் – குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத்,
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீரமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் சுழற்சி முறையில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது மட்டுமின்றி எதிர்வரும் மழைகாலங்களில் முன்னெச்சாிக்கை நடவடிக்கை
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நாளை மின் தடை அறிவிப்பு!

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் நாளை (செப்.25) புதன்கிழமை மின்தடை என மின்சார வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி
#தூத்துக்குடி மாவட்டம்

சிவந்தி ஆதித்தன் 88வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் , மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தனார் 88வது பிறந்தநாளையொட்டி வ.உ. சி மார்க்கெட் அருகில் உள்ள காமராஜர் சிலை முன்பு அலங்கரிக்கப்பட்ட சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு வடக்கு
#தூத்துக்குடி மாவட்டம்

எப்போதுமே தூத்துக்குடி திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிருபிக்க வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் சூளுரை

தூத்துக்குடி மாநகர அண்ணாநகர் பகுதி 31வது வட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் அண்ணா நகர் 9வது தெருவில் நடைபெற்ற கூட்டத்திற்கு வட்ட அவைத் தலைவர் வேலாயுதம்
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி!

01/11/2016. தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் நடைபெற்ற விபத்தில் அரசு பேருந்து மனுதாரர் காந்தி த/பெ காசிராஜன் என்பவரின் இடது காலில் ஏறி இறங்கியது இதில் மனுதாரர் காந்தி
#விளாத்திகுளம்

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார்.

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் தவசிமுத்து தலைமை வகித்தார்.திமுக தலைமைச்
#விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் விளாத்திகுளம் உட்கோட்டம் சார்பில் விளாத்திகுளம் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் வளாகத்தில் வைத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் 5வது புத்தக திருவிழா- 3வது நெய்தல் கலைத் திருவிழா வரும் அக்டோபர் மாதம் துவங்குகிறது; முன்னேற்பாடு பணிகளை கனிமொழி எம்.பி, ஆய்வு செய்தார்

தூத்துக்குடி எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கு பகுதியிலுள்ள திடலில் ஐந்தாவது புத்தகத் திருவிழா வருகின்ற அக்.3 முதல் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.அதை தொடர்ந்து நெய்தல் கலைத்
#அரசியல் #தமிழகம்

திராவிடப்பள்ளி 5 ஆம் ஆண்டு தொடக்க விழா திருச்சி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது

 திருச்சியில் திராவிடப்பள்ளி 5 ஆம் ஆண்டு தொடக்க விழா,  21.09.2024 திருச்சி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற