December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

கல்வியில் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும். இலவச மிதிவண்டி வழங்கி அமைச்சர் கீதாஜீவன் மாணவிகளுக்கு அறிவுரை

கல்வியில் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும். இலவச மிதிவண்டி வழங்கி அமைச்சர் கீதாஜீவன் மாணவிகளுக்கு அறிவுர தூத்துக்குடி போல்பேட்டை தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை
#விளாத்திகுளம்

அறநிலையத்துறையை கண்டித்து விளாத்திகுளத்தில் விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

விவசாயிகளை நிலங்களில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கும் அறநிலையத்துறையை கண்டித்து விளாத்திகுளத்தில் விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். விளாத்திகுளம் அருகே கீழ விளாத்திகுளம், கத்தாளம்பட்டி கிராம
#விளாத்திகுளம்

குளத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டது மக்கள் பாராட்டு

விளாத்திகுளம்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், குளத்தூர் மின் விநியோக பிரிவிற்குட்பட்ட குளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள   அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர் காக்கும்
#Uncategorized #தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக செல்போன் டவரில் ஏறி கூலி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு

விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம்(30). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துமாரி. இந்நிலையில் குடும்பபிரச்னை காரணமாக முத்துமாரி, தனது 2
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழாவில் திராவிடத்தால் வாழ்கிறோம் என்ற புத்தகத்தை வழங்கி மகிழ்ந்த அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா – 2024, சங்கரபேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் 5வது புத்தகத் திருவிழா துவங்கியுள்ளது. அக்டோபர் 11
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடிக்கு 900டன் டிஏபி உரம் வந்திறங்கியது; விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்க,72 வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பிவைப்பு

தினத்தமிழ் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒடிசா மாநிலத்திலிருந்தும், ஸ்பிக் நிறுவனத்திலிருந்தும் வந்த 900 டன் டிஏபி உரம், மாவட்டத்திலுள்ள 72 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி 3-வது நிலை நெய்தல் கலை திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் : கனிமொழி கருணாநிதி எம்.பி நேரில் ஆய்வு

by அசோக்குமார் தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் தூத்துக்குடி சங்கரபேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் அக்டோபர் 11-
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் கனிமொழி எம்.பியுடன் சந்திப்பு

பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சலுகை விலை வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி : நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் புகைப்பட கண்காட்சியை கனிமொழி எம்.பி, துவக்கி வைத்தார்

by CN.அண்ணாதுரை தூத்துக்குடி சங்கரபேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழா கோலாகலமாக 03/10/2024 அன்று துவங்கியது. மேலும், அக்டோபர் 11 ஆம்
#தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம்

விளாத்திகுளம்,அக்.6: காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு விளாத்திகுளத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மத நல்லிணக்கம்,சமத்துவம்,சகோதரத்துவம்,ஜனநாயக பாதுகாப்பை வலியுறுத்தியும்,பிரிவினைவாதத்தை