கல்வியில் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும். இலவச மிதிவண்டி வழங்கி அமைச்சர் கீதாஜீவன் மாணவிகளுக்கு அறிவுர தூத்துக்குடி போல்பேட்டை தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை
விவசாயிகளை நிலங்களில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கும் அறநிலையத்துறையை கண்டித்து விளாத்திகுளத்தில் விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். விளாத்திகுளம் அருகே கீழ விளாத்திகுளம், கத்தாளம்பட்டி கிராம
விளாத்திகுளம்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், குளத்தூர் மின் விநியோக பிரிவிற்குட்பட்ட குளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர் காக்கும்
விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம்(30). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துமாரி. இந்நிலையில் குடும்பபிரச்னை காரணமாக முத்துமாரி, தனது 2
தூத்துக்குடி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா – 2024, சங்கரபேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் 5வது புத்தகத் திருவிழா துவங்கியுள்ளது. அக்டோபர் 11
தினத்தமிழ் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒடிசா மாநிலத்திலிருந்தும், ஸ்பிக் நிறுவனத்திலிருந்தும் வந்த 900 டன் டிஏபி உரம், மாவட்டத்திலுள்ள 72 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
by அசோக்குமார் தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் தூத்துக்குடி சங்கரபேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் அக்டோபர் 11-
பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சலுகை விலை வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி : நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
by CN.அண்ணாதுரை தூத்துக்குடி சங்கரபேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழா கோலாகலமாக 03/10/2024 அன்று துவங்கியது. மேலும், அக்டோபர் 11 ஆம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மத நல்லிணக்கம்,சமத்துவம்,சகோதரத்துவம்,ஜனநாயக பாதுகாப்பை வலியுறுத்தியும்,பிரிவினைவாதத்தை