தூத்துக்குடியில் மின் நிறுத்தம் அறிவிப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், நகர் துணை மின் நிலையத்தில் நாளை 16.09.2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, வடக்குபீச் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிப்சன் புரம், ரங்கநாதபுரம், தெப்பக்குளம் தெரு, டி.ஆர். நாயுடு தெரு, வ.உ.சி. ரோடு, பங்களா தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதர நகர், சண்முகபுரம், எட்டயபுரம் ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, கந்தசாமிபுரம், எழில் நகர், அழகேசபுரம், முத்துகிருஷ்ணா புரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர், VVDமெயின் ரோடு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், சுப்பையாபுரம், சிதம்பரநகர், பிரையண்ட்நகர், கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி, ஆதி பராசக்தி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலகம் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

