December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை பல ஊர்களுக்கு மின்தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் 21-06-2025 நாளை ஒரோ நாளில் சுமார் 24உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்,தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம்,உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் , கீழ்க்கண்ட உப மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

1-எப்போது வென்றான்,

2-ஓட்டப்பிடாரம்,

3-எட்டையபுரம்,

4-கடம்பூர்,

5.பசுவந்தனை ,

6-நாகலாபுரம்,

7-கோவில்பட்டி,SS

8- மஞ்ச நீர் காயல்,

9-ஸ்ரீ மூலக்கரை,

10- ஸ்ரீவைகுண்டம்,

11-செய்திங்க நல்லூர்,

12-வெம்பூர்,

13-உடன்குடி

14-சாத்தான்குளம்

15 -பழனியப்பா புரம்

16-நாசரேத்

17-செம்மரி குளம்

18-நடுவக்குறிச்சி

19-ஓட்டப்பிடாரம் எஸ் எஸ்

20-செட்டிகுறிச்சி

21- கழுகுமலை

22-விஜயாபுரி எஸ் எஸ்

23-சிட்கோ

24-சன்னத்து புதுக்குடி,

மேற்கண்ட துணை மின் நிலையத்தை சார்ந்த ஊர்களுக்கும்/ கிராமங்களுக்கும் மின் விநியோகம் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர்/பராமரிப்பு / தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.