தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,மின் பகிர்மான வட்டம், திருச்செந்தூர்33/11கி.வோ , ஆறுமுகநேரி 110/33-11-கி.வோ, குரும்பூர் 33/11-கி.வோ, காயல்பட்டினம் 33/11-கி.வோ மற்றும் ஆத்தூர் 33/11கி.வோ.கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு காரணமாக நாளை 17-06-25 செவ்வாய் கிழமை மின்தடை. செய்யப்பட இருக்கிறது,
இதுகுறித்து தமிழ்நாடு மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருச்செந்தூா் கோட்டத்திற்கு உள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் உபமின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே,
புன்னக்காயல், ஆத்தூர் சோ்ந்தபூமங்கலம், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி , காந்திபுரம், கிருஷ்ணா நகர் திருச்செந்தூா், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணாநகார், குறிஞ்சி நகர், அமலிநகார், தோப்பூர், திருச்செந்தூர் – காயல்பட்டணம் ரோடு.
பிடிஆா் நகர், பாளை ரோடு, ஜெயந்தி நகர், ராமசாமிபுரம், அன்பு நகர், கானம், வள்ளிவிளை,சோனகன்விளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிகாடு, வள்ளிவிளை கானம் கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, மாவடிபண்ணை, குரங்கணி, குளத்துக்குடியிருப்பு, மயிலோடை, கோட்டூர்; குருகாட்டூர், புறையூர், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், நாலுமாவடி, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம் ஆகிய பகுதிகளில் காலை 9.00மணி முதல் மாலை 4.00மணி வரை மின்சார விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

