December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாகை குளம் மற்றும் துரைச்சாமி புரம் உப மின் நிலையத்தில் நாளை மின்தடை!

தூத்துக்குடி ஊரகம் கோட்டம் வாகைகுளம் 110/33-22/11கி.வோ மற்றும் துரைச்சாமி புரம்110/11 கி.வோ உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 10-06-2025 அன்று காலை 09.00மணி முதல் மாலை 6.00மணி வரை, மின் தடை செய்யப்பட்டுள்ளது.


மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

கூட்டுடன் காடு, நடுக்கூட்டுடன் காடு, மங்களகிரி, சூசை பாண்டியாபுரம், காலங்கரை, சேர்வைக்கார மடம் , சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல் ,M. புதூர், ராமச்சந்திரபுரம், ஏர் போர்ட், செல்வம் சிட்டி, பவானி நகர், கூட்டாம்புளி, சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை , கோரம்பள்ளம், கலெக்டர் ஆபீஸ் அருகில், திரு வி க நகர், பெரியநாயகபுரம், அம்மன்கோயில்தெரு, மறவன்மடம், அந்தோணியார்புரம், பைபாஸ், டோல்கேட், வர்த்தகரெட்டிபட் டி, தெய்வசெயல் புரம், வல்லநாடு, அனந்தநம்பிகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணிவிலக்கு, முருகன்புரம் , ஈச்சந்தா ஓடை, நாணல்காட்டங்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. என  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் –
செயற்பொறியாளர்/ விநியோகம்/
ஊரகம்/தூத்துக்குடி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.