December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்திர மின் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை ; லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா?

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 04.06.24 புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெற  இருக்கிறது.

இதன் காரணமாக தூத்துக்குடி நகர்ப்புற பகுதிகளில் 

  • போல்பேட்டை,
  • ஆண்டாள் தெரு,
  • சத்திரம் தெரு,
  • 1-ம் கேட்,
  • 2-ம் கேட்,
  • மட்டக்கடை,
  • வடக்குபீச் ரோடு,
  • ரயில்வே ஸ்டேஷன் ரோடு
  • வடக்கு காட்டன்ரோடு
  • கிப்சன் புரம்
  • ரங்கநாதபுரம்
  • தெப்பக்குளம் தெரு,
  • சிவன் கோவில் தெரு,
  • டி ஆர் நாயுடு தெரு
  • வ.உ.சி. ரோடு,
  • ஜெயிலானி தெரு
  • வி.இ.ரோடு,
  • பங்களா தெரு,
  • பால விநாயகர் கோவில் தெரு,
  • டூவிபுரம்,
  • ஜெயராஜ் ரோடு,
  • மீனாட்சிபுரம்,
  • தாமோதர நகர்,
  • சண்முகபுரம்,
  • ஜின் பேக்டரி ரோடு
  • எட்டயபுரம் ரோடு,
  • ஸ்டேட் வங்கிகாலனி,
  • கந்தசாமிபுரம்.
  • இஞ்ஞாசியார் புரம்,
  • எழில் நகர்,
  • அழகேசபுரம்,
  • திரவிய புரம்
  • முத்துகிருஷ்ணா புரம், குறிஞ்சிநகர்,
  • அண்ணாநகர்,
  • வி.வி.டி. மெயின் ரோடு,
  • முனியசாமிபுரம் .
  • CGE காலனி,
  • லெவிஞ்சிபுரம்,
  • பக்கிள்புரம், லோகியா நகர்
  • பெருமாள் புரம்
  • போல்டன்புரம்,
  • சுப்பையாபுரம்,
  • பாளையங்கோட்டை ரோடு,
  • சிதம்பரநகர்,
  • பிரையண்ட்நகர்
  • தனசேகரன் நகர்
  • முத்தம்மாள் காலனி,
  • கே.டி.சி.நகர்,
  • ஹவுசிங் போர்டு காலனி

ஆதி பராசக்தி நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில். மின் விநியோகம் இருக்காது என தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலக தகவல் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதேபோல்,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , ஊரக கோட்டத்திற்குட்பட்ட விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி
உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்
04.06.2025 , நாளை புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00மணி வரை நடைபெற இருப்பதால்,
 உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான,


விளாத்திகுளம்,மந்திகுளம், 
அயன்செங்கப்படை, கமலாபுரம். 
பிள்ளையார்நத்தம், கழுகாசலபுரம்,  
பேரிலோவன்பட்டி, அயன்பொம்மையாபுரம், 
குளத்தூர், சூரங்குடி,வைப்பார், 
 கீழவைப்பார், வேப்பலோடை, 
புளியங்குளம், 
மார்த்தாண்டம் பட்டி, வீரபாண்டியபுரம்,  
ராமசந்திராபுரம்,மேல்மாந்தை, 
ஈ.வேலாயுதபுரம், வேம்பார்,
 விருசம்பட்டி, பச்சையாபுரம்,
 அரியநாயகிபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என அலுவலக தகவல் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.