December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

தூத்துக்குடி ஊரகம் கோட்டம் வாகைகுளம் 110/33-22/11கி.வோ உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 12-02-2025 அன்று காலை 09.00மணி முதல் மதியம் 2.00மணி வரை கீழ்க்காணும்,

  • கூட்டுடன் காடு,

  • நடுக்கூட்டுடன் காடு,

  • மங்களகிரி,

  • சூசை பாண்டியாபுரம்,

  • காலங்கரை,

  • சேர்வைக்கார மடம்

  • சக்கம்மாள்புரம்,

  • சிவஞானபுரம்,

  • முடிவைத்தானேந்தல்

  • ,M. புதூர்,

  • ராமச்சந்திரபுரம்,

  • ஏர் போர்ட்,

  • செல்வம் சிட்டி,

  • பவானி நகர்,

  • கூட்டாம்புளி,

  • சிறுபாடு,

  • திரவியபுரம்,

  • புதுக்கோட்டை ,

  • கோரம்பள்ளம்,

  • கலெக்டர் ஆபீஸ் அருகில்,

  • திரு வி க நகர்,

  • பெரியநாயகபுரம்,

  • அம்மன்கோயில்தெரு,

  • மறவன்மடம்,

  • அந்தோணியார்புரம்,

  • பைபாஸ், டோல்கேட்,

  • வர்த்தகரெட்டிபட் டி,

  • தெய்வசெயல் புரம்,

  • வல்லநாடு,

  • அனந்தநம்பிகுறிச்சி,

  • எல்லைநாயக்கன்பட்டி,

  • பொட்டலூரணிவிலக்கு,

  • முருகன்புரம் ,

  • ஈச்சந்தா ஓடை,

  • நாணல்காட்டங்குளம்,

  • சேதுராமலிங்கபுரம்,

  • கோனார்குளம், 

ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் -செயற்பொறியாளர்/ விநியோகம்/ஊரகம்/தூத்துக்குடி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.