தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம்,
110/22 கே.வி நகர் தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளயிருப்பதால் நாளை 19.11.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் 2.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பகுதிகள்:
-
போல்பேட்டை
-
ஆண்டாள் தெரு,
-
சத்திரம் தெரு,
-
1-ம் கேட்,
-
2-ம் கேட்,
-
மட்டக்கடை,
-
எட்டயாபுரம் ரோடு,
-
தெப்பக்குளம் தெரு,
-
முனியசாமிபுரம்,
-
ரத்தினாபுரம்,
-
சத்திரம் தெரு,
-
சிவன்கோவில்தெரு,
-
வ.உ.சி. ரோடு,
-
மீனாட்சிபுரம்,
-
வி.இ.ரோடு,
-
பங்களா தெரு,
-
பால விநாயகர் கோவில் தெரு,
-
டூவிபுரம்,
-
ஜெயராஜ் ரோடு,
-
தாமோதர நகர்,
-
ஸ்டேட் பேங்க் காலனி,
-
கந்தசாமிபுரம்
-
இன்னாசியார் புரம்,
-
எழில் நகர்,
-
அழகேசபுரம்,
-
திரவிய புரம்
-
முத்துகிருஷ்ணா புரம்,
-
சுந்தரவேல்புரம்
-
அம்பேத்கார் நகர்
-
குறிஞ்சிநகர்,
-
அண்ணாநகர்,
-
வி.வி.டி. மெயின் ரோடு,
-
போல்டன்புரம்,
-
சுப்பையாபுரம்
-
பாளையங்கோட்டை ரோடு,
-
சிதம்பரநகர்,
-
பிரையண்ட்நகர்
-
முத்தம்மாள் காலனி,
-
கே.டி.சி.நகர்,
-
ஹவுசிங் போர்டு காலனி
மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர்/விநியோகம்/ நகர்/ தூத்துக்குடி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

