தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் 110/22 கே.வி நகர் தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளயிருப்பதால் 20.07.2024 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இப்பகுதியில்:
1-போல்பேட்டை,
2-ஆண்டாள் தெரு,
3-சத்திரம் தெரு,
4-1-ம் கேட்,
5-2-ம் கேட்,
6-மட்டக்கடை,
7-வடக்கு பீச்ரோடு,
8-ரயில்வே ஸ்டேஷன் ரோடு,
9-எட்டயபுரம் ரோடு,
10-தெப்பக்குளம் தெரு,
11-சிவன்கோவில் தெரு,
12-வ.உ.சி. ரோடு,
13-ஜெயிலானி தெரு,
14-வடக்கு காட்டன்ரோடு,
15-மீனாட்சிபுரம்,
16-வி.இ.ரோடு,
17-பங்களா தெரு,
18-பால விநாயகர் கோவில் தெரு,
19-டூவிபுரம்,
20-ஜெயராஜ் ரோடு,
21-தாமோதர நகர்,
22-சண்முகபுரம் வடக்கு,
23-மேல சண்முகபுரம் முதல் தெரு,
24-ஸ்டேட் பேங்க் காலனி,
25-கந்தசாமிபுரம்,
26-இன்னாசியார் புரம்,
27-எழில் நகர்,
28-அழகேசபுரம்,
29-திரவிய புரம்,
30-முத்துகிருஷ்ணா புரம்,
31-சுந்தரவேல்புரம்,
32-அம்பேத்கர் நகர்,
33-குறிஞ்சி நகர்,
34அண்ணாநகர்,
35-வி.வி.டி. மெயின் ரோடு,
36-முனியசாமிபுரம்,
37-CGE காலனி,
37-லெவிஞ்சிபுரம்,
38-பக்கிள்புரம்,
39-லோகியா நகர்,
40-போல்டன்புரம்,
41-சுப்பையாபுரம்,
42-பாளையங்கோட்டை ரோடு,
43-சிதம்பரநகர்,
44-பிரையண்ட்நகர்,
45-முத்தம்மாள் காலனி,
46-கே.டி.சி.நகர்,
47-ஹவுசிங் போர்டு காலனி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர்/விநியோகம்/ நகர்/ தூத்துக்குடி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

